மேசை மேல் செத்த பூனை

எதிர்கவிதை – புத்தகம். மொழியின் சர்வாதிகாரத்தன்மையிலிருந்து கவிதையை விடுவிப்பது எதிர்கவிதை. வழக்கமான கவிதைகளின் வார்த்தைகளும்களங்களும் இல்லாத புது அணுகுமுறை